ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர் மீரா அவர்களுடைய "பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா'' என்னும் கவிதை நூலை அறிமுகம் செய்ய இருக்கின்றது . இது எதிர்வரும் 30.11.2019 அன்று Leopold Straße 50 - 58. 44147 Dortmund என்னும் முகவரியில் பிற்பகல் 14 மணியளவில் நடைபெற இருக்கின்றது. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், வாசகர்கள், அனைவரும் எழுத்தாளரை ஊக்குவிக்கும் வகையில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்